Tuesday, November 18, 2008

RAJNI-WONDERFUL LYRICS

My Favorite TOP 10 Lyrics of Thalaivar.
1.அம்மா:(மன்னன்)பசுன் தந்தம் புது வெள்ளி மாணிக்கம் மணி வைரம் இவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா? விலை மீது விலை வைத்து கேட்டாலும் கொடுத்தாலும் கடை தன்னில் தாய் அன்பு கிடைக்காதம்மா ..
2.அண்ணன்/தம்பி:(தர்மத்தின் தலைவன்)நம்மை போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை ..தன்னை போல என்னை என்னும் நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை ..தம்பி உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை .
3.நட்பு:(தளபதி) என் நண்பன் போட்ட சோறு ..நிதமும் தின்னேன் பாரு நட்பை கூட கர்ப்பை போல எண்ணுவேன் ...
4.காதல் :(சிவாஜி THE BOSS)or aaayiram aandugal semitha kaadhal idhu..Nooraayiram aandugal thaandiyum vaalumidhu..
5.குணம்:(முத்து)பசுவினை பாம்பென்று சாட்சி சொல்ல முடியும்.. காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும்?
6.தமிழர் பெருமை:(சிவாஜி THE BOSS)ஆடு மாடு மேல உள்ள பாசம் வீட்டு ரேஷன் கார்டில் சேக்க சொல்லி கேக்கும் ..
7.தமிழ் பற்று :(பாபா)உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன் நான் உயிர்வாழ்ந்தால் இங்கே தான் ஓடிவிட மாட்டேன்.
8.தத்துவம்:(பாபா)வாசனை இருக்கும் வரையினில் சிரிக்கும் பூக்களின் கதை தான் பூமியில் நமக்கும் ..உலகினில் எதுவும் நிரந்தரமில்லை ..உறங்கிடும் வரையில் சுதந்திரம் இல்லை ...
9.சூழ்ச்சிகள் எதிர்த்தல் :(படையப்பா)வால்விழியால் வலை விரித்தாய் வஞ்சனை வெல்லாது ..வலை களிலே மீன் சிக்கலாம் தண்ணீர் என்றும் சிக் காது வா என்றால் நான் வருவதில்லை , போ என்றால் நான் மறைவதில்லை ..இது நீ நான் என்ற போட்டி யல்ல நீ ஆணை இட்டு சூடிக்கொள்ள நாங்கள் யாரும் பூக்கள் அல்ல..
10.பண்புகள் :(அண்ணாமலை ,முரட்டுக்காளை )என்னை மதித்தால் என்னுயிர் தந்து காப்பேன் ..என்னை மிதித்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன் ..
போதுவாங்க என்மனசு தங்கம், ஒரு போட்டியின்னு வந்து விட்டா சிங்கம் , உண்மையே சொல்வேன் , நல்லதே செய்வேன் வெற்றி மேல் வெற்றி வரும் .